நிம்பிள்ஸ் பஞ்ச மூலிகை சூப்:
கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்.
இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.
மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர் ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.
பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும்.
உடல் சூடு தணிவதுடன், உடலில் உள்ள, தேவையற்ற, ரசாயன வேதிப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகக் கல்லடைப்பை தடுக்கும். மேலும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
உடம்பில் பற்றியுள்ள ஊளைச் சதை குறையும்.வயிற்று பூச்சிகள் வெளியேறும்.
பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும், அதிக உதிரப் போக்கைத் தடுக்கும். உடல் பலமடையும்; ஆண்மை பலம் அதிகரிக்கும்.காம உணர்வை தூண்டக்கூடியது.
தோல் வியாதிகள் குணமாகும். வயிற்று பூச்சிகள் வெளியேறும், குடலில் தேவையில்லாத அழுக்கை வெளியேற்றும், உள் உறுப்புகளை சுத்தமாக்கும்.