Posts

விரை வீக்கம் சரியாக:

Image
ஆண்களை பாடாய்ப்படுத்தும் விதை வீக்கம் பிரச்சனைக்கு இவை சிறந்த மருந்தாக இருக்கும். விரையில் அடிபட்டாலோ கட்டி வந்தாலோ விரையை சுற்றியிருக்கும் சவ்வுபையில் சுரக்கும் சுரப்பு நீர் அதிகமாக சுரந்து விரை வீக்கம் உண்டாகும். இவை நிணநீர் பாதையை அடைத்துகொள்வதால் விரைகள் வீக்கத்துக்கு உள்ளாகும். இதனால் விரைகள் மெல்ல பெரிதாகி கொண்டே போகும்.  முறை 1.இந்த கழற்சிக்காய் விதைகளை அரைத்து விரைகள் மீது பற்று போல் தடவி வந்தால் சுரப்பு நீர் பொறுமையாக வெளியேறி வீக்கம் வற்றிவிடும். 2. கழற்சிக்காய் சூரணம்: (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.) இந்த கழற்சிக்காய் சூரணத்தை விளக்கெண்ணெயோடு சேர்த்து காய்ச்சி தைலத்தை விதை வீக்கத்தின் மீது தடவி வந்தால் சுரப்பிகளின் வீக்கம் கட்டுக்குள் அடங்கும். விதைப்பை வலி குறையும். 3. பொடியை ஒரு சிட்டிகை எடுத்து பாலில் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் விரைவாதம் நீங்கும். முன்னோர்கள் விரை பிரச்சனைக்கு பயன்படுத்திய மருந்து இது.

இதயத்தை காக்கும் இன்ப ரகசியம்:

Image
இந்தியாவைப் பொறுத்தவரை நிறைய பேருக்கு இதய நோய், சர்க்கரை நோய் வந்து பாதிக்கப்பட்டு ரொம்பவே அவதிப்பட்டு வர்றாங்க.  அப்படிப்பட்டவங்க தினமும் காலையில வெறும் வயித்துல ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டுட்டு வந்தாலே போதும், நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். அதுசரி, நெல்லிக்காய்னு சொன்னதுமே பெரிய நெல்லிக்காயா? சின்ன நெல்லிக்காயான்னுதான் நிறையபேர் கேள்வி கேப்பாங்க. பொதுவா அரிநெல்லின்னு சொல்லக்கூடிய சின்ன நெல்லிக்காயை அதிகமா யாரும் பயன்படுத்துறது இல்லை. பொதுவா அந்த அரிநெல்லியில அவ்வளவு சிறப்பான மருத்துவக்குணம் கெடயாது. நெல்லிக்காய்னு சொன்னதுமே நாட்டு நெல்லிக்காய்தான் பலபேரோட ஞாபகத்துக்கு வரும். எலுமிச்சம்பழம் அளவு பெருசா இருக்குமே அந்த நெல்லிக்காய்தான் நான் சொல்லக்கூடியது. இந்த நெல்லிக்காயை வெறுமனே சாப்பிட முடியலைனா பரவாயில்லை. நெல்லிக்காயோட இஞ்சி சேர்த்து அரைச்சி கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்து சர்க்கரை, தேவைப்பட்டா உப்பு சேர்த்து தண்ணி கலந்து சாப்பிடலாம். ஒரு ஸ்பூன் தேனும் சேர்த்துக்கலாம். காலையில டீக்கு பதிலாக இந்த ஜூஸை குடிக்கலாம் இதயநோய் மட்டுமில்லாம கொழுப்பை குறைக்கும், இதனால தொப்பை...

நிம்பிள்ஸ் பஞ்ச மூலிகை சூப்:

Image
நிம்பிள்ஸ் பஞ்ச மூலிகை சூப்: கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர் ஆகியவற்றை கட்டுப்படுத்தும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும்.  நாக்கு  புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். உடல் சூடு தணிவதுடன், உடலில் உள்ள, தேவையற்ற, ரசாயன வேதிப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகக் கல்லடைப்பை தடுக்கும். மேலும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடம்பில் பற்றியுள்ள ஊளைச் சதை குறையும்.வயிற்று பூச்சிகள் வெளியேறும். பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும், அதிக உதிரப் போக்கைத் தடுக்கும். உடல் பலமடையும்; ஆண்மை பலம் அதிகரிக்கும்.காம உணர்வை தூண்டக்கூடியது. தோல் வியாதிகள் குணமாகும். வயிற்று பூச்சிகள் வெளியேறும், குடலில் தேவையில்லாத அழுக்கை வெளியேற்றும், உள் உறுப்புகளை சுத்தமாக்கும்.

அகத்திக்கீரை சூப்

Image
  அகத்திக்கீரை சூப்பில் கால்சியம் மிகுந்திருப்பதால்  குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை கொடுத்து வந்தால் அவர்களின் பற்கள்,எலும்புகள் உறுதிப்படும்.புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் உடம்பில் சேரும் அசுத்தங்களைக் குறைக்கும். சளித்தொல்லை, பித்தம்,அல்சர் பொன்ற இரைப்பை நோய்கள் கட்டுப்படும்.இதயப் படப்டப்பு , பிரஷ்ஷர் மட்டுப்படும்.

நிம்பள்ஸ் சதுர்மூலிகை சூப்

Image
இந்த சதுர்மூலிகை சூப் ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. உடலுக்கு வலிமை ஊட்டும்.   பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்துகிறது. இதை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும்.  இனிமையான உறவுக்கு இந்த சூப் உங்களுக்கு உதவும் .மெலிந்த உடலுள்ளவர்கள் விடாமல் பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும்.  குழந்தை வரத்திற்கு உதவும், இதில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.  தினமும்  காலை, மாலை இரண்டு வேளை  48 நாட்கள் குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.

நிம்பள்ஸ் சூப் அண்ட் ஃபுட் Proposal

Image
 நிம்பள்ஸ் சூப் அண்ட் புட்ஸ். நமது பாரம்பரிய உடல் வலுவை  மீட்டெடுக்கும் முயற்சியில் நாங்கள். நல் உணவு படைப்பது!! எம் தவம்!! சித்தர்கள் வழியில் சில மூலிகை சூப்களும், இயற்கை முறை சைவ சூப்கள், ராகி புட்டு, கடலை சுண்டல், சிறுதானிய சுண்டல், அருகம்புல் ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ்,சோற்று கற்றாழை ஜூஸ்,துளசி நுணா ஜூஸ், இட்லி,பொங்கல்,மற்றும் மூலிகை தோசைகள், மூலிகை சூப் பொடிகள், ஊறுகாய்கள் போன்ற மேலும் பலவகைகள் எங்களிடம் தரமாகவும், சுவையாகவும் கிடைக்கும். அனைவரும் நோய் இல்லா வாழ்வை பெறுவதே நிம்பள்ஸ் ஃபுட்ஸ் நோக்கம். மேலும் உங்களின் உடல் நலத்திற்கு ஏற்ப உங்களுக்கான சூப் பொடி , சூப்கள் கிடைக்கும். எங்களிடம் உள்ள சிறப்பு பிரதியோக தயாரிப்புகள்: ( ஆர்டரின் பேரில் பொடியாகவும், சூப்பாகவும் கிடைக்கும்)  1.வெண்படை,வெண்குட்டம் நீங்க மூலிகை சூப் கிடைக்கும். 2. நீரிழிவு நோயை முழு கட்டுக்குள் வைக்கும் மூலிகை சூப் கிடைக்கும். 3.இன்று உடல் பருமனில் அவதியுரும் நபர்களுக்கு 21 நாட்களில் உடல் எடையை குறைக்க கூடிய அதிரா பூ சூப் கிடைக்கும். 4. தலைவலி, காய்ச்சல், சளி, உடல் வலி, போன்ற வாத, கப,பித்த...

சுகர் கண்ட்ரோல் சூப்

Image
  இந்த சூப்பை பருகும் பேரு பெற்றவர்கள் நிச்சயமாக நீரிழிவு என்னும் சர்க்கரை நோயால் துன்பப்படவே மாட்டார்கள். நீரிழிவு நோயை வர விடாமல் செய்யும் அற்புத ஆற்றல் பெற்றதாகும் இது. எனவே இந்த நோயுள்ளவர்களுக்கு இதைக் கொடுத்தும் குணமாக்கலாம். இதைப் போன்று பித்தம் அதிகமாகிப் பைத்தியம் என்ற நிலைக்குச் சென்று விட்டவர்களையும் இந்த சூப்பை உட்கொள்ளச் செய்து குணப்படுத்தி விடலாம். இரத்தப்பிரமேகத்தால் அவதிப்படுபவர்களுக்கும் இது நல்ல மருந்தாகும். தாதுவைப் பெருக்கி ஆண்தன்மையை அதிகப் படுத்தும் ஆற்றலுள்ளதாகும். பேதியைக் கட்டுப் படுத்தும் திறனும் இதற்கு உண்டு. நல்ல ருசியுள்ள இந்த சூப் அற்புதமான மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது.